S. No | Name | Class | Mobile No | Email_Id | Address | Home Ph No |
1 | R Sankara Narayanan | DCE 100 | 9225630753 | ranarayanan4@yahoo.co.in | R Sankara Narayanan N 562, Lakshmi Puram Kovil Patti TootuKudi PIN-628502 | 04632-228166 |
2 | S Mani Kandan | DCE 100 | 9689607231 | mani1532@gmail.com | S Mani Kandan No 5 Konjum kili Mariyamman Koil St Puducherry Pin-605009 | |
3 | S Kali Dass | DCE 100 | 7798993112 | kalidass1532@gmail.com | S Kali Dass 102/38 Azhagar Samy Colony St Alli Nagaram (PO) Theni Pin 625531 | |
4 | A P Francis | DCE 100 | 8055654611 | francis.prosper@yahoo.co.in | A P Francis No 2 New Colony Muruganapakkan Pet Dudaliyar Pet Po Puducherry Pin 605004 | |
5 | B Manikandan | DEC 101 | 8421133012 | B Manikandan Ulakkudi Po Thirchuli Tk Virudhunagar Dt Pin 626607 | 9786141899 9786923684 | |
6 | A Sakthivel | DCE 102 | 7620259116 | A Sakthivel Seelamuthunaickanur Kattu Patti PO Siluvathur Via Dindigul Tk&Dt Pin 624306 | 9025802126 9952612932 | |
7 | P Venkat Raman | DCE 102 | 9673714773 | P Venkat Raman Mangai Nagar Manavad PO Karur Dt Pin 639005 | 9943440990 | |
8 | S Suresh Kumar | DCE 102 | 9545213057 | sureeshaen80@gmail.com | S Suresh Kumar Sedappatti PO Paraiyur Tk Madurai Dt Pin 625525 | 9047363383 8940394433 |
9 | V Ilangovan | DEM 100 | 9579465717 | ilango8839@yahoo.co.in | V Ilangovan 358 Gengayamman Kovil St Karasanoor Vill V Parangani PO Vaanoor Tk Villuppuram Dt Pin 605109 | |
10 | M Pandian | DEM 100 | 9595809417 | mpandianmaruthu@rocketmail.com | M Pandian T Kallupatti Po Peraiyur Tk Madurai Dt Pn 625702 | |
11 | K Murugan | DEM 100 | 9595640090 | jeemkmurugan@yahoo.com jeemkmarugan@gmail.com | K Murugan A V Patti Pojanam Patti Po Vadamadurai Via Vedasandur Tk Dindugul Pin 624802 | |
12 | S Mathivanan | DEM 100 | 8796254008 | S Mathivanan Vannara Pet St Kammavan Pet PO Vellore Dt | 9790071365 | |
13 | D Kalai Selvan | DEM 100 | 9373801242 | kalaisusidev@yahoo.co.in | D Kalai Selvan 5/270 Balaji Nagar Chinnathadagam Po Coimbatore Pin 641108 | 9790681917 |
14 | N Anbu Chezhian | DEM 100 | 9373384647 9345659369 | anbu7193@yahoo.co.in | N Anbu Chezhian Gandhi Nagar Pillayar Kovil St Kappaloor PO Thirumangalam Tk Madhurai | 8015461501 |
15 | C Rajini | DEM 100 | 9673102691 9579160107 | rajini2938@yahoo.com | C Rajini R Poosaripatti Thalapalli Po Krishnagiri Dt Pin 635001 | 9443687835 9994305778 9488430907 |
16 | R Ramesh Babu | DEM 100 | 9765849540 | R Ramesh Babu Karkoor Pallalakuppam Po Gudiyattam Tk Vellore Pin 635805 | 417121583 | |
17 | Dilli Babu | DEM 101 | 9762214416 | Dilli Babu No 10 East Tank St Kana Koil Pet Thirukkazhu Kundram Kanchipuram Dist Pin 603109 | ||
18 | D Dinesh Prasad | DEM 101 | 9762436084 | chalce_01@yanoo.co.in | D Dinesh Prasad No 6 Big Street Gandhi Nagar Sathuvachari Vellore Pin 632009 | 9894383858 |
19 | R Karthik | DEM 101 | 9762106340 | karthik110584@gmail.com | R Karthik Kuruthakulli Po Ooty tk Nilgiris Dt Pin 643004 | |
20 | A Darwin Josh | DEM 102 | 7798232620 | A Darwin Josh Kaarivilai Veedu East Saathan Kodu Po Vilavan Kodu Kanniya Kumaari Pin 629153 | 4651242505 | |
21 | Balachandran G | DEM 102 | 7798232522 | spr_bala@yahoo.co.in sprgbala@gmail.com | Balachandran G No 191 Rajiv Nagar Thiruverkadu Po Chennai Pin 600077 | |
22 | KM Bharani Dharan | DEM 102 | 8983406270 | KM Bharani Dharan No 4 1 st Cross Dr SK Layout Naganpalya M S Nagar Bangalore 33 | ||
23 | R Raja | DEM 102 | 8806797135 | R Raja South St Kannanthan Kudi West Po Orathanadu Tk Thanjavur Dt Pin 614625 | 9943032080 | |
24 | D Edayavendan | DEM 103 | 8007165650 | vendan82@yahoo.com | D Edayavendan 3/202 Main Road Avaram Palayam Kattu Puthur Po Vellur Dt Pin 632058 | |
25 | T Ugine | DEM 102 | 9823130057 | uginejeri@gmail.com uginejeri@yahoo.com | T Ugine 4/186 Barathi Nagar N Kutta pattu Po Ramji Nagar Via Srirangam Tk Trichi Dt Pin 620009 | 97899166568 |
26 | M Bhavani Shankar | DEM 103 | 9545957164 | bshankar72@yahoo.com | M Bhavani Shankar 9A/12 2 nd Cross Pinji Vil Ranipet Vellore Dt Pin 632401 | 9545957164 |
27 | P Srinivasan | DEM 103 | 8007192277 | srinivasankavi5@gmail.com | P Srinivasan No 20 Periyar St Rajaji Nagar, Katpadi Po Vellore Dt Pin 632007 | |
28 | R Ramasamy Pandian | DAA 82 | 7798992572 | R Ramasamy Pandian 25 MS Pillas St Srivilliputtur Tk Virudhunagar Dist Pin 626110 | ||
29 | T Rajinan | DAA 82 | 9021982134 | rajinan@yahoo.co.in | T Rajinan No 36 Anna St Anbu Nagar Vandalur Chennai - 48 | |
30 | P Muthu Krishnan | DAA 82 | 9637578423 | P Muthu Krishnan 180/5 Pillaiyar Kovil St Chidambara Puram South Venga Nallur Po Rajapalayam Tk Virudhunagar Dt Pin 626142 | ||
31 | S Jayaprabhu | DAA 82 | 9371788024 | jayaprabhu1985@yahoo.com | S Jayaprabhu No 1 New Street Sanrok Kuppam Ambur Vellore Dt Pin 635814 | |
32 | B Jaya Krishna Kumar | DAA 83 | 9158145984 | jayakrish2010@hotmail.com jaya.krishnan10@yahoo.com | B Jaya Krishna Kumar Lingareddy oor Vil Kandipedu Po Katpadi Tk Vellore Dt Pin 632106 | 0416 2915859 8903748427 |
33 | P Ranjith Kumar | DAA 83 | 9762106034 | P Ranjith Kumar 12/124 Porthiaada Ithalar Neelgiris Dr Pin 643004 | ||
34 | K Nagaraj | DAA 83 | 9944481531 | K Nagaraj 109/226 Gandhi Nagar Kaatpadi Rd Gudiyatham Vellore Dt Pin 632604 | ||
35 | A Jayaraman | DAA 83 | 8796404935 | A Jayaraman 105/6 East St Naagalapuram Eanjaar Po Sivagaasi Tk Virudhu Nagar Pin 626124 | ||
36 | A Uthra Kannan | DAA 83 | 9762159973 | A Uthra Kannan Kandappa Kottai Kullalakumdu Po Nilakkottai Tk Dindigul Dt Pin 624215 | 9994283585 | |
37 | Senthil Kumar R | DAA 84 | 8806797119 | senthilkrr@gmail.com sacsenthil@yahoo.co.in | Senthil Kumar R Ungarana Halli Po Dharmapuri Dt Pin 636705 | 9942618399 9965231430 |
38 | S Ganapathi | DAA 84 | 9372686058 | sgdeviganapathi@gmail.com | S Ganapathi 888 B Asiriyar D colony KTC Nagar North Maharaja Nagar Po Palayam Kottai Tk Tirunelveli Dt Pin 627011 | 9372686058 9944267114 |
39 | C Sivakumar | DAA 84 | 8956672578 | C Siva Kumar Guddur Vil Samanthamali Po Krishnagiri Dt Pin 635115 | 9626148124 | |
40 | M Durai Samy | DAA 84 | 8806797158 | M Durai Samy 2/59 Gandhi Veethi A.Karattu Palayam Shakthi Nagar Vil Bhavani Tk Erode Pin 638315 | 9543724593 9025305919 | |
41 | R Rajesh Kumar | DAA 84 | 7798232397 | rokeypri84@gmail.com | R Rajesh Kumar Veerar Patti Appayanaicken Patti Po RR Nagar Via Virudhu Nagar Dt Pin 626204 | 4462 283307 |
Saturday, December 18, 2010
முகவரி
நமது மைந்தர்களின் முகவரி
அரியர்ஸ்
எல்லா பேப்பரும் பேப்பரல்ல அக்டோபரில்
அரியர்ஸ் பேப்பரே பேப்பர்.
தன்னைத்தான் காக்கின் அரியர்ஸ்காக்க காவாதான்ரிசல்ட்
தன்னையே கொல்லும் அரியர்ஸ்.
எப்பேப்பர் விட்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
மேஜர் பேப்பர் விட்டவர்க்கு.
அரியர்ஸால் பட்டபுண் உள்ளாறும் ஆறாதே
ஆசிரியர் மேலுள்ள வெருப்பு.
வைப்பின் அரியர்ஸ் அலைடில்வைக்க அஃதிலார்
வைப்பின் வைக்காமை நன்று.
அக்டோபரில் ஆகாதெனினும் மறுபடியும் அரியர்ஸை
ஏப்ரலில் எழுதுவது நலம்.
நல்லதொரு சேர்மனும் செக்ரடரியும் சேர்ந்து
ஸ்ட்ரைக் செய்வதாம் காலேஜ்.
நாள்தோரும் காலேஜ்வந்து க்ளாஸ்வாரா மாணவன்தேர்வு
அட்டணன்ஸ் இன்றி கெடும்.
அலைடில் ஆகாது எனினும் முயர்ச்சிதன்
மேஜரில் மார்க் வரும்.
லாங்வேஜ் என்பஏனை அல்லைடென்ப இவ்விரண்டும்
கண் என்ப அரியர்ஸுக்கு.
அரியர்ஸ் பேப்பரே பேப்பர்.
தன்னைத்தான் காக்கின் அரியர்ஸ்காக்க காவாதான்ரிசல்ட்
தன்னையே கொல்லும் அரியர்ஸ்.
எப்பேப்பர் விட்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
மேஜர் பேப்பர் விட்டவர்க்கு.
அரியர்ஸால் பட்டபுண் உள்ளாறும் ஆறாதே
ஆசிரியர் மேலுள்ள வெருப்பு.
வைப்பின் அரியர்ஸ் அலைடில்வைக்க அஃதிலார்
வைப்பின் வைக்காமை நன்று.
அக்டோபரில் ஆகாதெனினும் மறுபடியும் அரியர்ஸை
ஏப்ரலில் எழுதுவது நலம்.
நல்லதொரு சேர்மனும் செக்ரடரியும் சேர்ந்து
ஸ்ட்ரைக் செய்வதாம் காலேஜ்.
நாள்தோரும் காலேஜ்வந்து க்ளாஸ்வாரா மாணவன்தேர்வு
அட்டணன்ஸ் இன்றி கெடும்.
அலைடில் ஆகாது எனினும் முயர்ச்சிதன்
மேஜரில் மார்க் வரும்.
லாங்வேஜ் என்பஏனை அல்லைடென்ப இவ்விரண்டும்
கண் என்ப அரியர்ஸுக்கு.
வெண்ணை வெட்டி சிப்பாய்
(அரிவாள் சாதிப்பதை
அறிவாள் சாதிப்பவன்)
Thursday, November 11, 2010
தமிழ்ல பேசுங்க
தமிழர்களாகிய நம்மிடம் உள்ள இரண்டு குறைகள்
1 நம் பெருமைகளை நாமே அறியாதது
2 நாம் பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது
முதல் குறையை பார்ப்போம் .
(முந்தைய பதிவில் இது போன்ற விஷயத்தை காட்டான் தொகுத்து இருந்தார் )
உலக செம்மொழிகளில் சமஸ்கிருதம் ஹீப்ரு கிரேக்கம் லத்தின் சைனீஸ் ஆகிய மொழிகளுன் இணைந்த தமிழ் மொழி சைனீஸ்க்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது. ஆனால் தமிழர்களாகிய நாம் தமிழ்மொழிக்கு செய்யும் கைம்மாறு என்ன? "hi டா saturday evening 6 o clock meet பண்ணலாமா" இந்த வாக்கியத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கையை நீங்களே பார்துக்கொல்லாம்.
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதமும் அப்படித்தான்
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய்
இன்று என் குழந்தைக்கு தமிழ் சரியாய் வராது என சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறாள். தமிழர்களாகிய நாம் ஹிந்தி பேசும் பொழுதுகூட பங்கா(fan ) பிஜிலி (Current ) என பேசுகிறோம். ஆனால் மின்விசிறி, மிதிவண்டி என பேசும் சூழல் நமக்கு இல்லை.
தமிழ் வளர்க்க அல்லது அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1 நம் பெருமைகளை நாமே அறியாதது
2 நாம் பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது
முதல் குறையை பார்ப்போம் .
(முந்தைய பதிவில் இது போன்ற விஷயத்தை காட்டான் தொகுத்து இருந்தார் )
உலக செம்மொழிகளில் சமஸ்கிருதம் ஹீப்ரு கிரேக்கம் லத்தின் சைனீஸ் ஆகிய மொழிகளுன் இணைந்த தமிழ் மொழி சைனீஸ்க்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது. ஆனால் தமிழர்களாகிய நாம் தமிழ்மொழிக்கு செய்யும் கைம்மாறு என்ன? "hi டா saturday evening 6 o clock meet பண்ணலாமா" இந்த வாக்கியத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கையை நீங்களே பார்துக்கொல்லாம்.
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதமும் அப்படித்தான்
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய்
இன்று என் குழந்தைக்கு தமிழ் சரியாய் வராது என சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறாள். தமிழர்களாகிய நாம் ஹிந்தி பேசும் பொழுதுகூட பங்கா(fan ) பிஜிலி (Current ) என பேசுகிறோம். ஆனால் மின்விசிறி, மிதிவண்டி என பேசும் சூழல் நமக்கு இல்லை.
மற்ற எந்த மொழிக்கும் இல்லாத வளர்தன்மை தமிழ் மொழிக்கு இருக்கிறது. உதாரணத்துக்கு கம்யுட்டர் பயண்பாட்டிற்க்க வந்தவுடன் அதற்க்கு நாம் கணினி என்று நாம் பெயர் வைத்து விட்டோம். ஆனால் மற்ற மொழிகளில் தமிழ் மொழி அளவிற்க்கு சாத்தியமில்லை. கணினிகளில் பயன்படுத்தப்படும் யுனிகோட் எழுத்துகளும் தமிழ்மொழியில் சாத்தியமே. (யுனிகோட் என்றால் என்ன என்பதைப் பற்றி தனி பதிவு எழுதுகிறேன்). சென்னை பல்கலைகழகம் மற்ற அறிவியல் சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை பயன்பாட்டிற்கு கொண்டுவறுவதற்க்கான பணியை செய்து வருகிறது. இதை தவிற இனையத்தில் பல்வேறு தமிழ் அகராதிகளும் புழக்கத்தில் இருக்கிறது.
உதாரணாமாக நன்பர் வெங்கட்ராமனின் சந்தேகம். ஆம்லெட்டிற்க்கு தமிழில் முட்டை ஊத்தப்பம். சரியாகவும் எளிமையானதாகவும் உள்ளதல்லவா.
சரி பெருமைகளை மட்டுமே பெசிக்கொண்டிருந்தால் எப்படி. அடுத்து என்ன செய்ய?
முடிந்தவரை பேச்சுவழக்கத்தில் பிற மொழிச் சொற்களை தவிர்த்து தமிழில் பேசுங்கள்
பொது இடங்களில் நல்ல தமிழில் பேசுவதை அவமானமாகவோ தரக்குறைவாகவே நினைத்துக் கொள்ளாதீர்கள்
பிற மொழிகளில் சாத்தியமான அனைத்தும் தமிழ் மொழியிலும் சாத்தியம் என்பது சத்தியம்
பிழையின்றி தமிழ் பேச எழுத கற்றுக் கொள்ளுங்கள்
நமது பிள்ளைகள் நன்பர்களை நல்ல தமிழில் எழுத பேச ஊக்கப் படுத்துங்கள்.
வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக தமிழை கற்றுக் கொடுங்கள்.
உலகில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்கள் அணைவரும் அவர்கள் தாய் மொழியில் கல்வி கற்றவர்கள் என்ற உண்மையை உணருங்கள்.
தமிழ் வளர்க்க அல்லது அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆலோசனைகளை இந்த பகுதியில் எழுதுங்கள்.
பதிவாளர்
"வெண்னை வெட்டி" சிப்பாய்
(பிழைகளை சுட்டி காட்டுங்கள்
முடிந்தால் எழுத்துக்களை திருத்திக்கொள்கிறேன்
இல்லையேல் எழுதுவதை நிருத்திக்கொள்கிறேன்.)
Saturday, November 6, 2010
தமிழ் வளர்த்த சான்றோர்கள்
தமிழ் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பெரியோர்கள் பலர். பல்வேறு துறைகளில் தமிழ் மொழி முன்னேற பாடு பட்ட இப்பெரியோர்களைப் பற்றி "தமிழ் தாயகத்தின்" நண்பர்கள் தெரிந்துகொள்ள இணையதளத்திலிருந்து தகவல் தொகுப்புகளை தர விரும்புகின்றேன்.
முதலில் பாரதியார் பற்றிய தொகுப்பு இது
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது
வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரைகாசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
இலக்கியப் பணிகவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.
* குயில் பாட்டு
* கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின்
தொகுப்பாகும்.
* பாஞ்சாலி சபதம்
ஆகியன அவர் படைப்புகளில் சில.
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தேசியக் கவி
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.
பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.
பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
பாரதியார் நினவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும்,சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.(நன்றி:விக்கிபீடியா)
தொகுப்பு
காட்டான்
முதலில் பாரதியார் பற்றிய தொகுப்பு இது
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது
வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரைகாசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
இலக்கியப் பணிகவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.
* குயில் பாட்டு
* கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின்
தொகுப்பாகும்.
* பாஞ்சாலி சபதம்
ஆகியன அவர் படைப்புகளில் சில.
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தேசியக் கவி
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.
பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.
பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
பாரதியார் நினவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும்,சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.(நன்றி:விக்கிபீடியா)
தொகுப்பு
காட்டான்
Subscribe to:
Posts (Atom)